நாலு காசு பணம் இருந்தால் நாலு பேரு உன்னோடு-அந்த பணம் இல்லாத மனிதர் என்றால் யார் வருவார் பின்னோடு.!

நாலு காசு பணம் இருந்தால் நாலு பேரு உன்னோடு-அந்த பணம் இல்லாத மனிதர் என்றால் யார் வருவார் பின்னோடு.!

நாலு காசு பணம் இருந்தால்
நாலு பேரு உன்னோடு-அந்த
பணம் இல்லாத மனிதர் என்றால்
யார் வருவார் பின்னோடு.!

பணம் உன்னிடம் இருந்துவிட்டால்
நாலு பேரு மதிப்பான்.
பணம் இல்லாத மனிதன் என்றால்
பல்லக்காட்டி சிரிப்பான்.!

 M ஜஹான்




RELATED POSTS

0 comments: